Monday, 27 August 2012

பயங்கர அறிவிப்பு

         அன்வர் நிகழ்வுகளின்  தொகுப்பை எழுதினால், நான் ஏன் பேராசிரியர்கள் உடன் ஏற்பட்ட என் அனுபவங்களை,
நிரவலான  நிகழ்ச்சிகளின்  தொகுப்பை எழுதக்கூடாது என்ற ஒரு பயங்கரமான எண்ணம் தோன்றியுள்ளது.  நான் எதுவும் எழுதி விடுவேனோ என்று உங்களை எல்லாம் நினைத்து கவலை தோன்றி உள்ளது.  உங்கள் விதி விட்ட வழி, என் எழுத்து.

அன்புடன்
K. கிருஷ்ணமூர்த்தி

1 comment:

VJ said...

This needs no comment, ஏன்னா பயங்கரம்னு self-declare பண்ணின பிறகு யாரென்ன சொல்ல!

முடிவெடுத்த பின் முக்காடு எதற்கு?

இது வரை comment கொடுத்தவருக்கு இனிமேல் வாங்க வேண்டிய நிலை. Am always ready to offer comments.

Just go ahead!! Best wishes!!