Monday, 10 September 2012

அன்று அறியாதவன் - இன்று.....


எழுதத் துவங்கிய புதிதில் ஏதாவது புனைப்பெயரில் எழுதலாம் என்று நினைத்து அறியாதவன் என்ற பெயரில் எழுதத் துவங்கினேன். பிறகு ஏன் சொந்தப் பெயரிலேயே எழுதக்கூடாது எனத் தோன்றவே, இந்த பெயர் மாற்றம்.

தொடர்ந்து ஆதரவை விரும்பும்....

அன்வர் உசேன்.

1 comment:

VJ said...

நீ எழுத வேண்டும் என்பது தான் இங்கு முக்கியம். எந்தப் பெயரில் எழுதினாலும் ஆதரவுக்கொடி தொடர்ந்து பறக்கும்.

Have cheers & keep writing!

Eagerly awaiting next edition!!